விளக்கில் இருந்து தீபத் திரியை மாற்றும் போது இந்த தவறுகளை மட்டும் செய்யாதீர்கள்!
நம்முடைய வீட்டு பூஜை அறையில் வாரம் ஒருமுறையோ அல்லது இரண்டு நாட்களோ அல்லது தினந்தோறும் தீபமேற்றி வழிபடுபவர்களில் சிலர் அறியாமல் செய்யும் தவறினால் வீட்டிற்கு வரும் மகாலட்சுமி வாசல்படியை தாண்டி வீட்டிற்குள் காலடி எடுத்து வைக்கமாட்டாள். அதோடு துஷ்ட சக்திகளும் வீட்டிற்குள் வருவதோடு, குடும்பத்திற்குள் தேவையில்லா பிரச்சனைகளை உண்டாக்கி விடும். நம்முடைய மூதாதையர்கள் பழக்கப்படுத்தி சொல்லிவிட்டுச்சென்ற அனைத்து பழக்கங்களுக்கும் பின்னால் நம்முடைய வாழ்க்கைக்கு தேவையான பல நல்ல விஷயங்கள் மறைந்திருக்கும். இதை சாதாரணமாக பார்த்தால் நம்மால் தெரிந்து … Continue reading விளக்கில் இருந்து தீபத் திரியை மாற்றும் போது இந்த தவறுகளை மட்டும் செய்யாதீர்கள்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed